ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி!

3 years ago
நீண்ட காலமாக மத்திய மாகான ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(24) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...
ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா?

3 years ago
கடந்த வருடம்(2021) நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கொரோனா பரவல் காரணமாக பலதடவை பிற்போடப்பட்டு கடந்த சனிக்கிழமைதான் (22) நடைபெற்றது.  இந்நிலையில் நடைபெற்ற பரீட்சை தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் வெளிவரும் நிலையில் பரீட்சை வினாத்தாள் வழங்கப்படுவதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டுகள்...
புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!!

3 years ago
கொரோனா காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021ம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை நேற்று முன்தினம்(22) நடைபெற்றது.  உரிய நேரத்திற்கு வினாத்தாள்கள் தரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விடையளிக்க போதுமான நேரம் இல்லை என்றும் குறித்த சில பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதிய மாணவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.  இது...
புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்!

3 years ago
பரீட்சை சான்றிதழ்களை ஒரு நாள் சேவை மூலம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  பிப்ரவரி மாதம் ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைக்காக அதிகளவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள காரணத்தினாலேயே இது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும்...
பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்! பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்! Reviewed by Irumbu Thirai News on January 22, 2022 Rating: 5

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்..

3 years ago
நாளை மறுதினம் நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விவரங்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.  வழமைக்கு மாற்றமாக ஞாயிற்றுக்கிழமை அல்லாமல் சனிக்கிழமை இம்முறை பரீட்சை நடைபெறுகிறது.  முதலாவது வினாப்பத்திரம் காலை 9:30 மணியிலிருந்து 10:30 வரை நடைபெறும். இரண்டாவது வினாப்பத்திரம் காலை...
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள்

3 years ago
நாளை மறுதினம்(22) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் முக்கியமான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன வழங்கியுள்ளார்.  இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.  அவர் தெரிவித்ததாவது,  பரீட்சை...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா?

3 years ago
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு ஜனவரி முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 2ம் திகதியும் அறிவித்திருந்தார்.  இந்நிலையில் அம்பாறை வலயக்கல்வி பணிமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  18/1/2022...
ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா? ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லையா? Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

ஜப்பானில் வேலைவாய்ப்பு: புதிய இணையதள பக்கத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்!

3 years ago
ஜப்பானில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கவும் அதற்காக விண்ணப்பிக்கவும் புதிய இணையதள பக்கம் அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் கலந்து...
ஜப்பானில் வேலைவாய்ப்பு: புதிய இணையதள பக்கத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்! ஜப்பானில் வேலைவாய்ப்பு: புதிய இணையதள பக்கத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்! Reviewed by Irumbu Thirai News on January 19, 2022 Rating: 5

இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை!

3 years ago
நடைபெறவுள்ள பரீட்சைகளை முன்னிட்டு அதற்குரிய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் இணைய வழியில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.  தடையை மீறி இணைய வழியில் கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள்...
இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை! இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை! Reviewed by Irumbu Thirai News on January 19, 2022 Rating: 5

ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா!

3 years ago
ஒரே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு தொற்று நீக்கும் நடவடிக்கைகள்...
ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம்

3 years ago
கடந்த வருடத்திற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இம்மாதம் 22ஆம் திகதி சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக நடத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  இம்முறை இந்த பரீட்சைக்காக 496 இணைப்பு நிலையங்களும் 2,943 பரீட்சை நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இம்முறை...
சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: -  பரீட்சைத் திணைக்களம் Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022

3 years ago
Official Government Gazette Released on 13-01-2022.  13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  தமிழில் பார்வையிட கீழே...
13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

3 years ago
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதாவது தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பிலான கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் என்பவை எதிர்வரும்  18 ஆம் திகதி நள்ளிரவு முதல்...
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை  திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.